Peace
==
அமைதி
==
அமைதி
Peace
Peace is a state of harmony characterized by the lack of violence, conflict behaviours and the freedom from fear of violence: Commonly understood as the absence of hostility.
Chinese Proverb “When there is peace in the heart there is peace in the world.” – (1)
Peace will come (in the world) only when you yourself are peaceful, when you yourself are at peace with your neighbour. – (3)
We do not see peace around us because we are not in peace with ourselves. We have built up images of our selves which are different from the actuality. The image is of what we want to be known by others, seen by others. So the conflict builds up internally and results in violence. Another Chinese proverb says this,
“Tension is what you think you should be and relaxation is who you are” – (1)
So what are we to? do repeat some words or activity? Repetition continuously only leads us to psychological disorder; we may end up having OCD.
WHAT IS OCD? - Obsessive Compulsive Disorder (OCD) is a treatable neurobiological anxiety disorder characterized by recurrent, unwanted thoughts (obsessions) and repetitive behaviours (compulsions/rituals) such as counting, checking, praying, and cleaning that are performed in an effort to relieve the anxiety caused by the obsessions……………. – (2)
So we do not want any repetitive acts so how are we to have peace.
The conflict is there because of the reality of ‘what is’ and the ideal of ‘what should be’.
Sri Ramana says, “Your duty is ‘to be’ and not to be this or that” – (4)
Here “I am” is the reality and “I am this or that or whatever” is what we feel we should be.
“……………, the manner of our life, the way of our conduct, the nature of our daily activities, will spontaneously bring about peace, if we want peace. But I am afraid very few of us want peace; and when we do want peace, what we really want is security, comfort, a state of not being disturbed at all…………………..” – (5)
So the only thing we can do to find peace is to be ourselves, i.e., being consciousness.
Reference,
1. Quiet Mind Fearless Heart by Brian Luke Seaward.
2. http://www.peaceofmind.com/
3. The First and Last Freedom,185 – J.Krishnamurti
4. Maharishi’s Gospel – Sri Ramanasramam
5. Talks by Krishnamurti In Europe 1965 (Authentic Report) Paris-Saanen
To be continued ..................................
அமைதி
அமைதி என்பது வன்முறை இல்லாத, முரண்பட்ட நடவடிக்கைகள் இல்லாத பயம் இல்லாத ஒரு இணக்கமான மன நிலை. வழக்கமாக பகமை இல்லாத நிலை என்று கூறுகிரோம்.
சீனப் பழமொழி ஒன்று சொல்கிரது “உன் மனதில் அமைதி இருந்தால் உலகத்தில் அமைதி இருக்கும்” (1)
நீ அமைதியாய் இருந்தால்தான், உன் அருகாமையிலிருப்பவர்களிடம் அமைதியாக இருந்தால்தான், உலகத்தில் அமைதி வரும் – (3)
நாம் நம்மைச் சுற்றி அமைதியைப் பார்ப்பதில்லை ஏனென்றால் நாம் நம்மிடம் அமைதியாக இல்லை. நாம் நம்மைப் பற்றி நிஜத்திலிருந்து மாறுபட்ட ஒரு கற்பனையான உருவத்தை வளர்த்துள்ளோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அந்த கற்பனை உருவத்தால் நம்மை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், அதுதான் நாம் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று நாம் முயலுகிரோம். நம்முள்ளே நடக்கும் இந்த நிஜத்திற்கும் நிழலுக்குமான போராட்டம் வன்முறையாக மாறுகிறது. இன்னொரு சீனப் பழமொழியைப் பார்ப்போம்,
“நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலை மன வலியை உருவாக்குகிறது, நாம் இப்படித்தான் இருக்கிறோம் என்ற நிலை மன இளக்கத்தை உருவாக்குகிறது.” – (1)
நாம் இப்பொழுது என்ன செய்வது? சில வார்த்தைகளையோ நடவடிக்கைகளையோ திரும்பத் திரும்ப செய்வோமா? அதனால் மன அமைதி கிட்டுமா? ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்வதனால் மன அமைதி கிட்டாது மாறாக “ஒசிடி” என்ற மன நோயையே உருவாக்கும்.
“ஒசிடி” என்றால் என்ன? – “ஓரு செயலை வலுக்கட்டாயமாக மறுபடியும் மறுபடியும் செய்யத்தூண்டும் மன நோய்”; எண்ணிக்கை, சரிபார்ப்பது, ஜெபம் செய்வது, சுத்தம் செய்வது ஆகிய செயல்களை நமது கவலைகளை மறப்பதிற்காக அளவிற்கும் அதிகமா திரும்பத் திரும்ப வலுக்கட்டாயமாக உடலுக்கும் நரம்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்வதாகும்.”.......................(2)
மேல் சொன்ன காரணங்களால் நாம் திரும்பத் திரும்ப செய்யும் செயல்களையோ, மந்திரங்களை உச்சரிப்பதோ செய்ய மாட்டோம். சரி, ஆனால் அமைதி எப்படி கிடைக்கும்?
போராட்டங்கள் இருப்பதின் காரணம் “இருக்கும் நிலை” என்ற நிஜத்திற்கும் “இப்படி இருக்க வேண்டும்” என்ற கற்பனைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான்.
ரமண மஹரிஷி கூறுகிரார் “உனது கடமை “நீயாய் இருத்தலே தவிர, இப்படி இருப்பேன், அப்படி இருப்பேன் என்பதில்லை” – (4)
இங்கே நான் என்பது மட்டுமே நிஜம்.
“....................., நமது வாழ்கை நடைமுறைகள், நாம் அன்றாட வாழ்கையில் செயல்படும் விதம், நமது நடவடிக்கைகள் இவற்றை சரியான முறையில் நடத்தினாலேயே நமது வாழ்வில் அமைதி கிடைக்கும். நாம் அமைதியை விரும்பினால். நாம் அமைதியை விரும்பிகிறோமா, நமக்கு தேவைப்படுவதெல்லாம் பாதுகாப்பு மட்டுமே, பணத்தினாலும் மனதினாலும். நம்மை யவரும் தொந்திரவு செய்யாமலிருப்பதே நமக்கு தேவை..........” – (5)
நாம் விழிப்புணர்வோடு இருப்பதே செய்யக்கூடிய ஒரே விஷயம்.
1. Quiet Mind Fearless Heart by Brian Luke Seaward.
2. http://www.peaceofmind.com/
3. The First and Last Freedom,185 – J.Krishnamurti
4. Maharishi’s Gospel – Sri Ramanasramam
5. Talks by Krishnamurti In Europe 1965 (Authentic Report) Paris-Saanen
மேலும் தொடரும்....................
அமைதி என்பது வன்முறை இல்லாத, முரண்பட்ட நடவடிக்கைகள் இல்லாத பயம் இல்லாத ஒரு இணக்கமான மன நிலை. வழக்கமாக பகமை இல்லாத நிலை என்று கூறுகிரோம்.
சீனப் பழமொழி ஒன்று சொல்கிரது “உன் மனதில் அமைதி இருந்தால் உலகத்தில் அமைதி இருக்கும்” (1)
நீ அமைதியாய் இருந்தால்தான், உன் அருகாமையிலிருப்பவர்களிடம் அமைதியாக இருந்தால்தான், உலகத்தில் அமைதி வரும் – (3)
நாம் நம்மைச் சுற்றி அமைதியைப் பார்ப்பதில்லை ஏனென்றால் நாம் நம்மிடம் அமைதியாக இல்லை. நாம் நம்மைப் பற்றி நிஜத்திலிருந்து மாறுபட்ட ஒரு கற்பனையான உருவத்தை வளர்த்துள்ளோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அந்த கற்பனை உருவத்தால் நம்மை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், அதுதான் நாம் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று நாம் முயலுகிரோம். நம்முள்ளே நடக்கும் இந்த நிஜத்திற்கும் நிழலுக்குமான போராட்டம் வன்முறையாக மாறுகிறது. இன்னொரு சீனப் பழமொழியைப் பார்ப்போம்,
“நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலை மன வலியை உருவாக்குகிறது, நாம் இப்படித்தான் இருக்கிறோம் என்ற நிலை மன இளக்கத்தை உருவாக்குகிறது.” – (1)
நாம் இப்பொழுது என்ன செய்வது? சில வார்த்தைகளையோ நடவடிக்கைகளையோ திரும்பத் திரும்ப செய்வோமா? அதனால் மன அமைதி கிட்டுமா? ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்வதனால் மன அமைதி கிட்டாது மாறாக “ஒசிடி” என்ற மன நோயையே உருவாக்கும்.
“ஒசிடி” என்றால் என்ன? – “ஓரு செயலை வலுக்கட்டாயமாக மறுபடியும் மறுபடியும் செய்யத்தூண்டும் மன நோய்”; எண்ணிக்கை, சரிபார்ப்பது, ஜெபம் செய்வது, சுத்தம் செய்வது ஆகிய செயல்களை நமது கவலைகளை மறப்பதிற்காக அளவிற்கும் அதிகமா திரும்பத் திரும்ப வலுக்கட்டாயமாக உடலுக்கும் நரம்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்வதாகும்.”.......................(2)
மேல் சொன்ன காரணங்களால் நாம் திரும்பத் திரும்ப செய்யும் செயல்களையோ, மந்திரங்களை உச்சரிப்பதோ செய்ய மாட்டோம். சரி, ஆனால் அமைதி எப்படி கிடைக்கும்?
போராட்டங்கள் இருப்பதின் காரணம் “இருக்கும் நிலை” என்ற நிஜத்திற்கும் “இப்படி இருக்க வேண்டும்” என்ற கற்பனைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான்.
ரமண மஹரிஷி கூறுகிரார் “உனது கடமை “நீயாய் இருத்தலே தவிர, இப்படி இருப்பேன், அப்படி இருப்பேன் என்பதில்லை” – (4)
இங்கே நான் என்பது மட்டுமே நிஜம்.
“....................., நமது வாழ்கை நடைமுறைகள், நாம் அன்றாட வாழ்கையில் செயல்படும் விதம், நமது நடவடிக்கைகள் இவற்றை சரியான முறையில் நடத்தினாலேயே நமது வாழ்வில் அமைதி கிடைக்கும். நாம் அமைதியை விரும்பினால். நாம் அமைதியை விரும்பிகிறோமா, நமக்கு தேவைப்படுவதெல்லாம் பாதுகாப்பு மட்டுமே, பணத்தினாலும் மனதினாலும். நம்மை யவரும் தொந்திரவு செய்யாமலிருப்பதே நமக்கு தேவை..........” – (5)
நாம் விழிப்புணர்வோடு இருப்பதே செய்யக்கூடிய ஒரே விஷயம்.
1. Quiet Mind Fearless Heart by Brian Luke Seaward.
2. http://www.peaceofmind.com/
3. The First and Last Freedom,185 – J.Krishnamurti
4. Maharishi’s Gospel – Sri Ramanasramam
5. Talks by Krishnamurti In Europe 1965 (Authentic Report) Paris-Saanen
மேலும் தொடரும்....................